நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
LIVE

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

விவிபாட்  வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.

சென்னை பயணிகளின் கவனத்திற்கு... மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா? - புகார் எண் அறிவிப்பு

சென்னை பயணிகளின் கவனத்திற்கு... மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா? - புகார் எண் அறிவிப்பு
பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் - தமிழக அரசு தகவல்

சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் - தமிழக அரசு தகவல்
சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
LIVE

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு

ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு
பஹ்ரைனில் கடந்த ஆண்டு காணாமல் போன கைகனின் உடல், சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அறுவடை செய்த நெல் மூட்டைகளை தானே சுமந்து சென்ற புதுச்சேரி முன்னாள் மந்திரி - வீடியோ வைரல்

அறுவடை செய்த நெல் மூட்டைகளை தானே சுமந்து சென்ற புதுச்சேரி முன்னாள் மந்திரி - வீடியோ வைரல்
புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை மந்திரி கமலக்கண்ணனின் விவசாய பணிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்.

பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் - ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் - ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் என்று ராகுல் காந்தி கூறினார்.

9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிக்கும் கேரள பெண்: காரணம் என்ன?

9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிக்கும் கேரள பெண்: காரணம் என்ன?

3-வது முறையாக வாக்குரிமை மறுக்கப்பட்டதால் உஷா கவலை அடைந்துள்ளார்.

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தி.மு.க. நிர்வாகி தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தி.மு.க. நிர்வாகி தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி கணவர் நகைகளை எல்லாம் வாங்கி முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

வெப்ஸ்டோரி